மக்களின் மனதை வென்ற தாகம் தீர்க்கும் இலவச தண்ணீர் பந்தல்
...........................................................................
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்ப்பாக இன்று 30.03.2019 சனிக்கிழமை முதல் கொழும்பு ஐம்புலாம்பு சந்தியில் தாகம் தீர்க்கும் இலவச தண்ணீர் வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
அடிக்கும் வெயிலில் தண்ணீரை கண்டதும் மக்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை இந்த இடத்தில் காணலாம்.
நல்ல ஒரு பணி என்று பலரும் பாராட்டினார்கள்.
மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.
நபிகள் நாயகம்
நூல்- புகாரி - 7376
...........................................................................
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்ப்பாக இன்று 30.03.2019 சனிக்கிழமை முதல் கொழும்பு ஐம்புலாம்பு சந்தியில் தாகம் தீர்க்கும் இலவச தண்ணீர் வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
அடிக்கும் வெயிலில் தண்ணீரை கண்டதும் மக்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை இந்த இடத்தில் காணலாம்.
நல்ல ஒரு பணி என்று பலரும் பாராட்டினார்கள்.
மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.
நபிகள் நாயகம்
நூல்- புகாரி - 7376
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக